உயிர் விடு தூது

புறாவை தூதுவிட்டால்
வாராமல் போய் விடுமோ -வன்
நாகத்தை தூதுவிட்டால்
வல்லூறு தூக்கிடுமோ
மேகத்தை தூதுவிட்டால்
காற்றுவந்து கலைத்திடுமோவென்று
உள்ளத்தை தூது விட்டேன்
உயிரையும் தூதுவிட்டேன்
காலையில் உறங்காமல்
கண்களை திற்ந்து வையேன் -
கண்வழியே குதித்திடத்தான்

-தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post